Thursday, December 27, 2018

என்னை அழ வைத்து அழ வைத்து
ஆனந்தம் அடையாதே
ஒருவேளை எனக்கு முன் நீ இறந்தால்
உனக்காக சிந்த
ஒரு சொட்டுக் கண்ணீர் மிச்சம் இருக்கட்டும்