Wednesday, May 7, 2014

வாக்கு கொடுத்தவனுக்கு தெரியாது வார்த்தைகளின் வலிமை.
செவியில் கேட்டு சேகரித்தவனுக்குத்தான் தெரியும் வார்த்தைகளின் வலியும் களியும்.