இருளைக் கட்டிக்கொண்டுதான்
ராத்திரி வருகின்றது
அந்த உடையின் அடர்த்தியில்
பல மனிதத் தவறுகள்
தலைதுவட்டப்படுகின்றன.
No comments:
Post a Comment