ராமாயண காலத்தில்
நீ பிறந்திருந்தால்
ராமன்
சீதைக்காக ராவணனைக் கொல்லாது
அரசாள அயோதியும் செல்லாது
உனக்கு சேவகம் புரியும்
சேவகனாகியிருப்பான்
No comments:
Post a Comment