Monday, September 7, 2009

நீ பிறந்திருந்தால்

ராமாயண காலத்தில்

நீ பிறந்திருந்தால்

ராமன்

சீதைக்காக ராவணனைக் கொல்லாது

அரசாள அயோதியும் செல்லாது

உனக்கு சேவகம் புரியும்

சேவகனாகியிருப்பான்

No comments:

Post a Comment