Monday, September 7, 2009

காற்று

ஒரு நாள்

மூச்சுக் காற்று

உள்ளே வர மறுத்தது

ஏன் என்றேன்

தேவதை இல்லாத இடத்தில்

பக்தனுக்கென்ன வேலை என்றது

உடனே

உன்னை கொண்டு என்னுள் வைத்தேன்

வந்து போய்க்கொண்டிருக்கிறது காற்று

No comments:

Post a Comment