ஒரு நாள்
மூச்சுக் காற்று
உள்ளே வர மறுத்தது
ஏன் என்றேன்
தேவதை இல்லாத இடத்தில்
பக்தனுக்கென்ன வேலை என்றது
உடனே
உன்னை கொண்டு என்னுள் வைத்தேன்
வந்து போய்க்கொண்டிருக்கிறது காற்று
No comments:
Post a Comment