Sunday, September 6, 2009

என்ன கொடுமை சார் இது

புரையேறும் போதெல்லாம்

யாரோ நம்மை நினைக்கிறார்களாம்

சரி

மற்ற நேரமெல்லாம்

யாருமே நினைப்பதில்லையா!

No comments:

Post a Comment