நிமிர்ந்த நன்னடையும்
நேர்கொண்ட பார்வையும் கொண்ட
பாரதி கண்ட புதுமைப்பெண்
முதன் முறையாகத் தலை குனிந்தாள்
தாலி கட்டிக்கொள்ள
பின்
நிமிர்த்தவே இல்லை
No comments:
Post a Comment