Monday, September 7, 2009

புதுமைப்பெண்


நிமிர்ந்த நன்னடையும்


நேர்கொண்ட பார்வையும் கொண்ட


பாரதி கண்ட புதுமைப்பெண்


முதன் முறையாகத் தலை குனிந்தாள்


தாலி கட்டிக்கொள்ள


பின்


நிமிர்த்தவே இல்லை


No comments:

Post a Comment