Sunday, September 6, 2009

பத்திரமாய்...

காய்ந்து உதிர்ந்த பூ இதழ்கள்,
சிதறிய வளையல் துண்டுகள்,
தவறவிட்ட கைக்குட்டை,
முகம் கழுவ போனபோது
பெஞ்சில் ஒட்டிய ஸ்டிக்கர் பொட்டு,
தொலைந்து போன பேனாமூடி ,
தொலையாத அவள் பிம்பம்,
பத்திரமாய் இருக்கும் ...
இன்னொருத்தி வரும் வரை

No comments:

Post a Comment