முண்டாசுக் கவிஞன் போய்
மூன்று தலைமுறை ஆகிவிட்டது
அவனுக்கு
பராசக்தி காணி கொடுத்தாளா
என்பது மட்டும்
இன்றுவரை தெரியவில்லை
No comments:
Post a Comment