Monday, September 7, 2009

கேள்விக்குறி

முண்டாசுக் கவிஞன் போய்

மூன்று தலைமுறை ஆகிவிட்டது

அவனுக்கு

பராசக்தி காணி கொடுத்தாளா

என்பது மட்டும்

இன்றுவரை தெரியவில்லை

No comments:

Post a Comment