Monday, September 7, 2009

பயம்

வானத்தில் இருந்து

உதிர்ந்த

தன் சிறகை எடுக்க

பூமிக்கு வந்தது பறவை

மனிதனைக் கண்டதும்

உயிரைக் காப்பாற்றிக்கொள்ள

மீண்டும் வானம் சென்றது

No comments:

Post a Comment