வானத்தில் இருந்து
உதிர்ந்த
தன் சிறகை எடுக்க
பூமிக்கு வந்தது பறவை
மனிதனைக் கண்டதும்
உயிரைக் காப்பாற்றிக்கொள்ள
மீண்டும் வானம் சென்றது
No comments:
Post a Comment