Sunday, September 6, 2009

நன்றி மறப்பது


கடற்கரையோரம்


நடந்த போது


கடலலையொன்று புலம்பியது


என் கால் விரல்களோடு....


மனிதர்கள் நன்றி கெட்டவர்கள்


உப்பிட்டவன் வீட்டில்


ஒரு மொடக்கு தண்ணீர் குடிக்க மறுக்கிறார்கள்.

No comments:

Post a Comment