கடற்கரையோரம்
நடந்த போது
கடலலையொன்று புலம்பியது
என் கால் விரல்களோடு....
மனிதர்கள் நன்றி கெட்டவர்கள்
உப்பிட்டவன் வீட்டில்
ஒரு மொடக்கு தண்ணீர் குடிக்க மறுக்கிறார்கள்.
No comments:
Post a Comment