Sunday, September 6, 2009

நம்பிக்கை

வற்றிப்போன ஆற்றிலும்

வைராக்யமாய் தவமிருக்கின்றன

கரைகள் ரெண்டும்

நிச்சயம் ஒரு நாள்

நீர் வருமென.

No comments:

Post a Comment