Sunday, September 6, 2009

நானும்

நீ
நடந்து சென்றபோது
நசுங்கிச் செத்த
புழு பூச்சி எல்லாம்
சொர்க்கம் செல்கிறதாம்.
நீ எவ்வழியே வருகிறாய்.....

No comments:

Post a Comment