Saturday, August 28, 2010

கடவுள்

கண்திறந்து பார்க்கும் சாமி
என நம்பி
கண்மூடித் தவமிருக்கும் மூடனே
கண் திறந்து பார்..
கடவுளே நீதான்
என்றுணர்வாய்.

1 comment: