மதத்தின் பெயரால்
இனத்தின் பெயரால்
நிறத்தின் பெயரால்
மொழியின் பெயரால்
ஆளாளுக்கு
அடித்துக்கொண்டு சாவதை விட
2012- இல்
உலகம் அழிந்து போகட்டும்.
மதம் இனம் நிறம் மொழியற்ற
புதியதோர் உலகு பிறக்கட்டும்
அங்கு
ராஜபக்க்ஷே ஹிட்லர் போன்றோரும்
அநியாயத்தைக் கண்டு பொங்காமல்
எழுதிக் கிழிக்கும்
படித்து ரசிக்கும்
நம் போன்ற
கேடுகெட்ட மனிதரெல்லாம்
கருவிலேயே கலைந்து போகட்டும்.
en intha kola veri ........... nallvar galum intha ula gil irukka thane seigintranar........
ReplyDelete