Friday, March 2, 2012

எனக்குள்ளே....

நீ வந்தபோதும்
உன்னைக் கண்டபோதும்
தெரியவில்லை
நீ
சென்ற பின் தான்
தெரிந்தது
நீ வந்துவிட்டாய் என்று.

No comments:

Post a Comment