Friday, March 2, 2012

இன்னொரு பிம்பம்

நேற்று
நீ என் கண்ணில்
விட்டுச்சென்ற உன் பிம்பம்
பத்திரமாய் இருக்கும் நெஞ்சுக்குள்
நீ
மீண்டும் வந்து
மற்றொரு பிம்பம் தரும் வரையில்

No comments:

Post a Comment