Sunday, May 2, 2010

காற்றுணர்ந்த காதல்

உன்

முகம் படர்ந்த கூந்தலை

கோதிவிட

கைகள் குறுகுறுத்த கணம்

காற்று வந்து

உன் குழல் கலைத்துப் போனது

ஆம்

காற்றும் உணர்ந்த காதல் எனது

No comments:

Post a Comment