உன்
முகம் படர்ந்த கூந்தலை
கோதிவிட
கைகள் குறுகுறுத்த கணம்
காற்று வந்து
உன் குழல் கலைத்துப் போனது
ஆம்
காற்றும் உணர்ந்த காதல் எனது
No comments:
Post a Comment