Tuesday, November 10, 2009

ஜாக்ரதையாக இரு

பிரியமானவளே...

எறும்புகளிடம்

ஜாக்ரதையாக இரு

அவை

இனிப்பைக் கண்டால்

கடத்திச் சென்றுவிடும்

No comments:

Post a Comment