கல் தோன்றி மண் தோன்றா காலத்தே
முன் தோன்றிய
மூத்தகுடி மக்கள்
ஒரு
மூர்க்க குடியின் கையில்
நசுங்குவது
மூர்க்க குடியின் வலிமையால் அல்ல
மூத்த குடியினரின் ஒற்றுமையின்மையால்.
No comments:
Post a Comment